தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பஜ்ரங் தளம் அமைப்பின் கோட்ட பொறுப்பாளர் மேனா மோகன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

புதுக்கோட்டை: பஜ்ரங் தளம் அமைப்பின் கோட்ட பொறுப்பாளர் மேனா மோகன் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அழகம்பாள்புரம் அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக நேற்று விநாயகர் கோயிலை அகற்றுவதைக் கண்டித்து அந்த அமைப்பினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
Advertisement

அப்போது அவ்வழியே பைக்கில் சென்றவர் அவசரமாக செல்ல வேண்டும் எனக் கூறி வழி விடச் சொல்லும் போது, மேனா மோகன் அவரை தாக்கியுள்ளார். தாக்கப்பட்ட அழகேசன் என்பவர் தனது ஊர்க் காரர்களை அழைத்து வந்து மேனா மோகனை தாக்கினார்.

இருதரப்பு மோசதலை அடுத்து மேனா மோகன் மீதும் அவர் அளித்த புகார் காரணமாக கிராமத்தினர் 11 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement