தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 10 பேர் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் சிறையில் அடைப்பு

Advertisement

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் பொன்னை பாலு, அருள் உள்ளிட்ட 10 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர் அதில் திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். 5 நாள் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள 10 பேரும் பூந்தமல்லி கிளை சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவந்து சிறையில் அடைத்துள்ளனர்.

குறிப்பாக கடந்த 11-ம் தேதி இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணைக்காக ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் போது ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த பகுதிக்கு அழைத்து சென்றபோது திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார். தொடர்ந்து மீதமுள்ள 10 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிந்த நிலையில், மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த கொலை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த 10 பேரிடனும் போலீசார் தனித்தனியே விசாரணை மேற்கொண்டனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை வைத்து குற்றப்பத்திரிக்கை தயாரித்து வருகின்றனர்.

Advertisement