தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பக்ரைனில் இருந்து சென்னை வந்த கல்ப் ஏர்வேஸ் விமானத்தில் பயணிக்கு திடீர் உடல்நலம் பாதிப்பு: அவசரமாக மும்பையில் தரை இறங்கியது

சென்னை: பக்ரைனில் இருந்து, சென்னைக்கு கல்ப் ஏர்வேஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு பக்ரைனியில் இருந்து 187 பயணிகளுடன் புறப்பட்டு, சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்தது. இந்த விமானம், அதிகாலை 4.45 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரையிறங்க வேண்டும். இந்நிலையில் இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவருக்கு, திடீர் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, விமானி விமானத்தை அவசரமாக மும்பை விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் தரை இறங்கினார். அதன் பின்பு, பயணியை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பின்பு, கல்ப் ஏர்வேஸ் விமானம், 186 பயணிகளுடன் நேற்று காலை 5.30 மணியளவில் மும்பையில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தது.

Advertisement

Advertisement