தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்ட ஒரு வயது ஆண் குழந்தை பலி: டாக்டரை கண்டித்து போராட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே உள்ள லைவையாவூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (22). இவரது மனைவி ஜோதி (20). இவர்களது ஒரு வயது மகனுக்கு நேற்று காய்ச்சல் ஏற்பட்டதால் உடனடியாக ராட்டிங்கிணறு பகுதியில் உள்ள ெசங்கல்பட்டு அரசு மருத்துவமனை மயக்கவியல் துறை பேராசிரியர் பத்மநாபனுக்கு சொந்தமான கிளினிக்கில் சேர்த்துள்ளனர்.

Advertisement

அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் பத்மநாபன், ‘’குழந்தைக்கு ஊசி போட்டுவிட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதியுங்கள். நான் பார்த்து கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார். இதையடுத்துகுழந்தையை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் தாயும் பாட்டியும் கொண்டு சென்றபோது குழந்தைக்கு வாயில் நுரை தள்ளியதால் இதுபற்றி டாக்டர் பத்மநாபனிடம் தெரிவித்துள்ளனர்.

அப்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் டாக்டர் பத்மநாபன் இல்லாததால், பிற மருத்துவர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானது. ‘’டாக்டர் பத்மநாபனின் தவறான சிகிச்சையால்தான் குழந்தை இறந்தது’ என்று குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சென்று விசாரித்தனர். இதுபற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

Advertisement

Related News