பாபநாசம் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது ஐம்பொன் சாமி சிலைகள் கண்டெடுப்பு
Advertisement
மேலும் அதே இடத்தில் சிலைகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொடர்ந்து அதே இடத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்ட தகவல் அறிந்த சுற்றுபகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் நேரில் கூட்டம் கூட்டமாக வந்து சிலைகளை பார்த்து செல்கின்றனர். சிலைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதி பரபரப்படைந்துள்ளது.
Advertisement