தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அசாருதீனின் முன்னாள் மனைவி நடிகை சங்கீதா பிஜ்லானியின் பண்ணை வீட்டில் கொள்ளை

Advertisement

புனே: புனேயில் உள்ள பிரபல நடிகை சங்கீதா பிஜ்லானியின் பண்ணை வீட்டில் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை சங்கீதா பிஜ்லானி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் முன்னாள் மனைவியாக இருந்தவர். இவருக்கு மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம், மாவல் தாலுகாவில் உள்ள டிகோனா கிராமத்தில் பண்ணை வீடு உள்ளது. பாவ்னா அணைக்கு அருகே இந்த பண்ணை வீடு உள்ளத.

சங்கீதா பிஜ்லானியின் தந்தையின் உடல்நலக் குறைபாடு காரணமாக, கடந்த நான்கு மாதங்களாக அவரால் இந்தப் பண்ணை வீட்டிற்கு வர முடியவில்லை. இந்த நிலையில், பண்ணை வீடு பூட்டியே கிடந்துள்ளது. நேற்று முன்தினம் தனது இரண்டு பணிப்பெண்களுடன் சங்கீதா பிஜ்லானி பண்ணை வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு சென்றபோது, வீட்டின் பிரதான கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டிருந்தன; தொலைக்காட்சி பெட்டி காணாமல் போயிருந்தது; மற்றொன்று உடைக்கப்பட்டிருந்தது.

மேலும், வீட்டின் மேல் தளம் முழுவதும் சூறையாடப்பட்டிருந்தது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Advertisement