தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இரண்டு பான் கார்டுகள் வைத்திருந்த வழக்கில் அசம் கான், அவரது மகனுக்கு 7 ஆண்டு சிறை

 

Advertisement

 

ராம்பூர்: உபி முன்னாள் அமைச்சரும் சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் அசம் கான்(77). இவர் மீது நில அபகரிப்பு, ஊழல், மிரட்டல்,ஆடு திருட்டு உள்பட 84 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 4 வழக்குகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதர வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், அசம் கானின் மகனுக்கு 2 பான் கார்டுகள் பெற்ற வழக்கில் அசம் கான், அவரது மகன் அப்துல்லா அசம் ஆகியோருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ல் அப்துல்லா அசம் இரண்டு வெவ்வேறு பிறந்த தேதிகளை சமர்ப்பித்து பான் கார்டு வாங்கியதாக பாஜ பிரமுகர் ஆகாஷ் சக்சேனா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம் அசம் கான், அப்துல்லா அசமுக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. உபி சீதாபூர் சிறையில் பல மாதங்கள் அடைக்கப்பட்டிருந்த அசம் கான் கடந்த செப்டம்பர் மாதம் சிறையில் இருந்து வெளியே வந்தார்.இப்போது சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து இருவரும் பலத்த பாதுகாப்புடன் ராம்பூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Advertisement