தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஐயப்பன் அறிவோம் 22: பம்பா நதியும்... பரவச பக்தரும்...

அந்த புண்ணிய நதி வேறொன்றும் இல்லை. பம்பா நதிதான்... கேரளாவின் பெரியாறு, பாரதப்புழாவுக்கு அடுத்ததாக மூன்றாவது பெரிய நதி என்ற பெருமையை பெற்றது பம்பா நதி. சுமார் 176 கிமீ நீளம் ஓடக் கூடியது. மலையாள பூமியை வளம் கொழிக்க வைக்கும் பம்பா நதியைக் கண்டதும் ஐயப்ப பக்தர்களின் மனம் ஆனந்தம் அடையும். அதாவது, ஒரு தாயின் ஸ்பரிசத்திற்கு நிகரான உணர்வு அது.

Advertisement

ஏன் தெரியுமா? மகிஷியை வீழ்த்த சிவன் - விஷ்ணுவால் அவதரிக்கப்பட்ட மணிகண்டன், குழந்தையாக தோன்றிய இடம் பம்பா நதி பகுதிதானே... குழந்தையாய், சிறுவனாய் மணிகண்டனாய் சுற்றி வந்த இடம் அல்லவா? சபரிமலை பயணம் எங்கிருந்து, துவங்கினாலும் பம்பா நதியே தரிசனத்துக்கான முக்கிய ஆரம்பப் புள்ளியாகும். அந்த வகையில் ஐயப்ப சுவாமியின் மனநிலையிலும் பக்தர்களுக்கு ஸ்பெஷலான இடம் இது.

ஆயிரம், லட்சம், கோடி என கூடிக்கொண்டே போகும் பக்தர்கள், பம்பா நதியை அடைந்தாலே சபரிமலை பயணத்தின் பாதி நோக்கம் நிறைவேறி விடும். காசிக்கு ஒரு கங்கை எப்படியோ, அதுபோலத்தான் பம்பா நதியும் போற்றப்படுகிறது. இதை தட்சிணகங்கை என்றும் அழைக்கின்றனர். பம்பா நதிக்கு மேலும் சில பெருமைகள் இருக்கின்றன. அதை நாளை பார்க்கலாமா? தரிசனம் தொடர்வோம்

Advertisement