தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆயுத பூஜையை முன்னிட்டு பொரி உற்பத்தி பணிகள் மும்முரம்: எதிர்பார்த்த அளவு ஆர்டர்கள் கிடைக்கவில்லை என உற்பத்தியாளர்கள் வேதனை

திருச்சி: ஆயுத பூஜையை முன்னிட்டு திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பொரி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் போதிய ஆர்டர்கள் கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர். அதிகாலையில் எழுந்து பொரியின் தரத்தை உறுதி செய்யும் வகையில் பலவிதமான வழிமுறைகளை தொழிலாளர்கள் கடைபிடித்து உற்பத்தி செய்கின்றனர். உப்பு மற்றும் லேசான இனிப்பு சுவையுடன் தயாரிக்கப்படும் இந்த பொரி மொறுமொறுப்பு தன்மை கொண்டதாகும்.

Advertisement

சாதாரண நாட்களை விட ஆயுத பூஜைக்கு பொரி விற்பனை களைகட்டும் என்பதால் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பு அடைந்துள்ளனர். அரிசி மற்றும் விறகின் விலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்து விட்டதாகவும் முட்டை ரூ.530க்கு விற்பனையானால் தான் கட்டுப்படியாகும் என்றும் உற்பத்தியாளர்கள் கூறினார். இங்க தயாரிக்கப்படும் பொரி திருச்சி மாவட்டம் அல்லது நாகை, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

ஆயுத பூஜைக்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவில் ஆர்டர்கள் இன்னும் கிடைக்கவில்லை என பொரி உற்பத்தியாளர்கள் கூறினார். கடன் வாங்கி தொழில் நடத்திவரும் நிலையில், இதுபோன்ற சிறு தொழில்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News