தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை டிஜிபி அலுவலகம் அருகே பைக் ரேஸ்: வாலிபர்களை சாலையில் மடக்கி பிடித்த போலீசார்

சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை டிஜிபி அலுவலகம் அருகே பைக் ரேசில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். ஆயுத பூஜையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது வாகனங்கள் சுத்தம் செய்து வீடுகளில் வழிபாடு செய்தனர். அதன்படி நேற்று வாகனங்களுக்கு பூஜை செய்துவிட்டு சில வாலிபர்கள் மெரினா காமராஜர் சாலையில் பைக் ரேசில் ஈடுபடுவதாக பொதுமக்கள் சார்பில் புகார் வந்தது. அதன்படி மெரினா போலீசார் நேற்று டிஜிபி அலுவலகம் முன்பு சாதாரண உடையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisement

அப்போது வாலிபர்கள் சிலர் தங்களது பைக்குகளில் சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபட்டனர். இதை கவனித்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது போலீசாரை கண்டதும் வாலிபர்கள் தங்களது பைக்கில் தப்பி ஓடினர். ஆனால் போலீசார் சாலையின் இடையே வழிமறித்து பைக் ரேசில் ஈடுபட்ட வாலிபர்களில் ஒருவரை மடக்கி பிடித்தனர். அப்போது அவர்கள் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

அதைதொடர்ந்து, மெரினா போலீசார் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்து பைக்கை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய வாலிபர்கள் சிசிடிவி காட்சிகளை வைத்து கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Related News