தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அயோத்தியில் ரூ.200 கோடி ஊழல்

அயோத்தி: அயோத்தி நகராட்சிக்குள் சுமார் ரூ.200 கோடி ஊழல் நடந்ததாக உபி தணிக்கை குழு அறிக்கை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2023-24 நிதியாண்டிற்கான அயோத்தி பிரிவின் உள்ளூர் நிதி தணிக்கைத் துறை அறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில் அயோத்தி நகராட்சிக்குள் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் ஊழல் தொடர்பாக அரசுக்கு சுமார் ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மானியங்களை தவறாகப் பயன்படுத்துதல், பட்ஜெட்டை தவறாகப் பயன்படுத்துதல் , பல்வேறு துறைகளில் ஒழுங்கற்ற பணம் செலுத்துதல், இதில் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனத்திற்கு பணம் செலுத்தப்பட்டது ஆகியவை இடம் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement