தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அயோத்தியில் ராமர் கோயிலில் அனைத்து கட்டுமான பணிகளும் நிறைவு பெற்றது: அறக்கட்டளை அறிவிப்பு

அயோத்தி: அயோத்தியில் ஸ்ரீராம் ஜன்ம பூமி தளத்தில் அனைத்து கோயில் கட்டுமான பணிகளும் நிறைவடைந்துள்ளதாக ஸ்ரீராம் ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசம் அயோத்தில் உள்ள ஸ்ரீராம் ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில்,\\” ஸ்ரீராமின் அனைத்து பக்தர்களுக்கும் கோயில் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளதாக மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். பிரபு ஸ்ரீராம் லல்லாவின் பிரதான சன்னதி உட்பட அனைத்து கோயில் கட்டுமான பணிகளும் நிறைவடைந்துள்ளது.

Advertisement

மகாதேவ், விநாயகர், ஹனுமான், சூர்யதேவ், பகவதியம்மன் மற்றும் அன்னபூரணி ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரதான ராமர் கோயில் வளாகத்தில் உள்ள ஆறு கோயில்கள் மற்றும் பிற சேஷாவதாரம் மந்தீர் ஆகியவை முடிக்கப்பட்ட கட்டுமானங்களில் அடங்கும். இந்த கோயில்களில் கொடிமரம் மற்றும் கலசம் நிறுவப்பட்டுள்ளது. வால்மீகி, வசிஷ்டர், விஸ்வாமித்திரரர், அகத்தியர், நிஷாத்ராஜ், ஷபரி மற்றும் தேவி அகல்யா ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட 7 மண்டபங்களும் முழுமையாக கட்டப்பட்டுள்ளன.சாந்த் துளசிதாஸ் மந்திரும் நிறைவடைந்துள்ளது. மேலும் ஜடாயு மற்றும் அணில் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.\\” என்று குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Related News