தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அயோத்தி நில மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும்: சமாஜ்வாடி வலியுறுத்தல்

புதுடெல்லி: அயோத்தியில் நடந்த நில மோசடிகள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என மக்களவையில் நேற்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த பைசாபாத் மக்களவை உறுப்பினர் அவதேஷ் பிரசாத் பேசினார். அப்போது, “அரசியல், வியாபாரத்துக்கு அயோத்தி பெயரை பாஜ பயன்படுத்தி வருகிறது. 2024-25 நிதிநிலை அறிக்கையில் அயோத்தி, உத்தரபிரதேசம் பற்ற எதையும் அமைச்சர் சொல்லவில்லை. ராமர் கோயில் கட்டும்போது அயோத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நில மோசடிகள் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த முறைகேடுகள் குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தி, அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அப்போதுதான் அயோத்தியும், அயோத்தி மக்களும் எப்படி அழிக்கப்பட்டனர் என்ற உண்மை தெரிய வரும். 2027ம் ஆண்டில் உத்தரபிரதேசத்திலும், 2029ல் நாடு முழுவதும் பாஜ தோற்கடிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
Advertisement

Advertisement