தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அவிநாசி புதுப்பெண் தற்கொலை விசாரணை அதிகாரியை மாற்ற கோரி ஐஜியிடம் தந்தை மனு

Advertisement

கோவை: அவிநாசி புதுப்பெண் தற்கொலை செய்த வழக்கில் விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி பெண்ணின் தந்தை கோவை ஐஜி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  எனது மகள் ரிதன்யா தற்கொலை வழக்கில் சரியான பிரிவில் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பது குறித்து மனு கொடுத்துள்ளேன். வழக்கை தீவிரமாக விசாரிப்பதாக தெரிவித்தனர். வழக்கு தொய்வாக செல்வதால், விசாரணை அதிகாரி மீது சந்தேகம் வருகிறது.

எனவே, தனி விசாரணை அதிகாரி வேண்டும், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வேண்டுகோளும் விடுத்துள்ளேன்.  நாங்கள் ரிதன்யாவிற்கு கொடுத்த நகையை இன்னும் எங்களுக்கு தரவில்லை. ஆதாரங்கள் திரட்டி விட்டு நீதிமன்றம் மூலமாக எங்களுக்கு தருவதாக தெரிவித்துள்ளார்கள். ரிதன்யா தற்கொலை சம்பவம் போன்று இந்தியாவில் எங்கும் நடக்கக்கூடாது. 27 வயது பெண்ணை சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிப்பது வேதனை அளிக்கிறது. உங்கள் வீட்டு குடும்பம், தங்கச்சியாக இருந்தால் இப்படி சமூக வலைதளங்களில் போடுவீர்களா? சரியான தகவலை போடுங்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News