தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆவணி கடைசி ஞாயிறு: நாகராஜா கோயிலில் கூட்டம் அலைமோதல்

நாகர்கோவில்: ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று நாகர்கோவில் நாகராஜா கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நாகர்கோவிலில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நாகராஜா கோயிலில் ஆவணி ஞாயிறு வழிபாடு மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. வழக்கத்தை விட ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து நாகர் சிலைகளுக்கு பால் மற்றும் மஞ்சள் ஊற்றி வழிபாடு நடத்துவார்கள்.  அதன்படி கடந்த மாதம் 17ம்தேதி ஆவணி முதல் ஞாயிறு ஆகும். கடந்த 24, 31, 7ம் தேதிகளிலும் ஆவணி ஞாயிற்றுக்கிழமை ஆகும். இந்த நாட்களில் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் இருந்தது. கோயிலில் அன்னதானமும் நடைபெற்றது. இன்று (14ம்தேதி) ஆவணி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆகும்.

Advertisement

இன்றும் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் கூட்டம் இருந்தது. அதிகாலை 3.30க்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். நாகராஜா கோயில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு மஞ்சள், பால் ஊற்றியும் பக்தர்கள் வழிபாடு செய்தனர். கோயில் தெற்கு பிரகார வாயிலை தாண்டியும் நாகராஜா கோயில் குறுக்கு தெருவில் நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்றனர். சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து, பால், மஞ்சள் ஊற்றி வழிபாடு செய்தனர். வழக்கமாக கோயிலில் பகல் 12.30க்கு நடை சாத்தப்படும். இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், பகல் 1.30 மணி வரை நடை திறந்து இருந்தது.

Advertisement

Related News