தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆவடி அருகே ரயில் மோதி வாலிபர் பலி

ஆவடி: ஆவடி அருகே பட்டாபிராமில் நேற்றிரவு தண்டவாளத்தை கடந்த விளையாட்டு மற்றும் பரிசு பொருட்கள் கடை நடத்தி வருபவர்மீது மின்சார ரயில் வேகமாக மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியானார். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement

ஆவடி அருகே பட்டாபிராம், வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் சரத் (34). இவருக்கு அனிதா (30) என்ற மனைவி உள்ளார். ஆவடி, காந்தி நகரில் விளையாட்டு மற்றும் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை சரத் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு விற்பனை முடிந்து கடையை பூட்டிவிட்டு வீடு திரும்புவதற்காக, அங்குள்ள ரயில் தண்டவாளத்தை சரத் கடந்துள்ளார். அப்போது சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கத்தில் சென்ற மின்சார ரயில், தண்டவாளத்தை கடந்த சரத்தின்மீது வேகமாக மோதியது.

ரயில் மோதியதில் சரத் அடிபட்டு உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்ததும் ஆவடி ரயில்வே போலீசார் விரைந்து வந்தனர். அங்கு சரத்தின் சடலத்தை கைப்பற்றி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement