தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆட்டோவில் கத்தியுடன் சுற்றிய 2 ரவுடிகள் கைது

Advertisement

சென்னை: சூளைமேடு இன்ஸ்பெக்டர் சக்திவேலாயுதம் தலைமையில் போலீசார், நேற்று முன்தினம் இரவு அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அட்டோவில் அமர்ந்து இருந்த 2 பேர், போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை விரட்டி பிடித்தனர்.

விசாரணையில், அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியை சேரந்த யுவராஜ் (19), அவரது நண்பர் பல்லாவரம் தில்லி தெருவை சேர்ந்த அலி உசைன் ஷா (21) என்பதும், இதில் யுவராஜ் தனது இடுப்பில் 2 அடி நீள பட்டாக்கத்தி வைத்திருந்தது தெரியவந்தது. இவர், காவல் நிலையம் அருகே ‘ரீல்ஸ்’ செய்யும் வகையில் கையில் பட்டாக்கத்தி எடுத்து வந்ததாக கூறியுள்ளார்.

ஆனால் இன்ஸ்பெக்டர் யுவராஜ் புகைப்படத்தை பழைய குற்றவாளிகளுடன் ஒப்பிட்டு பார்த்த போது, அவர் மீது 6 குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. மேலும், அரும்பாக்கம் பகுதியில் குற்றம் செய்யும் நோக்கில் யுவராஜ் மற்றம் அவரது நண்பர் அலி உசைன் ஷா ஆகியோர் பட்டாக்கத்தியுடன் வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து 2 பேரையும் கைது செய்தனர்.

Advertisement