தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குடும்பத்துடன் ஓட்டி பார்க்க சென்றபோது புது ஆட்டோ கவிழ்ந்து சிறுமி பலி: தந்தை படுகாயம்

சமயபுரம்: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தில்லாம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார்(35). இவர் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சரண்யா. இவர்களது மகள் கிரேசிகா(10), மகன் லிதன்ராம்(7).  நேற்றுமுன்தினம் புதிய ஆட்டோ வாங்கி அதில் மகன், மகளை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். தில்லாம்பட்டி அருகே உள்ள வெள்ளகுளம் பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

Advertisement

இதில் ஆட்டோவுக்கு அடியில் சிக்கிய கிரேசிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆட்டோவில் உள்ள கம்பி இடுக்கில் சிக்கியதில் ராஜ்குமாருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மகன் லிதன்ராம் தப்பினான்.மண்ணச்சநல்லூர் போலீசார் சென்று சிறுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருச்சி அரசு மருத்துவமனையில் ராஜ்குமார் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Advertisement

Related News