தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டு வாசலில் தூங்கிய 70 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: 20 வயது ஆட்டோ ஓட்டுனர் கைது

பெரம்பூர்: ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் ஏ-பிளாக் 4வது தெருவை சேர்ந்தவர் புஷ்பா (70). இவரது கணவர் செல்வராஜ் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகன் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். தற்போது, புஷ்பா தனது தங்கையுடன் வசித்து வருகிறார்.
Advertisement

நேற்று அதிகாலை 4 மணிக்கு, புஷ்பா வீட்டு வாசலில் படுத்திருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு வாலிபர், புஷ்பாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். திடுக்கிட்டு, தூக்கத்தில் இருந்து விழித்த புஷ்பா, அவரை தள்ளிவிட்டு, கூச்சலிட்டபடி வீட்டினுள் ஓட முயன்றுள்ளார். அப்போது, தவறி விழுந்து கையில் அடிபட்டது.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றார். மருத்துவர்கள் இதுகுறித்து தலைமை செயலக காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், போலீசார் விசாரித்தனர். அதில், அதே பகுதி 5வது தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தனுஷ் (20), மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. நேற்று அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement