தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆஸியில் அனல் பறக்கும் வெயில் பேட்டிங் செய்த பாக். வீரர் சுருண்டு விழுந்து மரணம்

அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவில் அனல் பறக்கும் வெயில் வாட்டி வரும் சூழ்நிலையில், அங்கு கிரிக்கெட் ஆடிய பாகிஸ்தான் வம்சாவளி வீரர் ஒருவர், வெயிலில் சுருண்டு விழுந்து மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement

ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில், பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த ஜுனைல் ஜாபர் கான் (40) வசித்து வந்தார். இவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில், பிரின்ஸ் ஆல்ப்ரட் ஓல்ட் காலேஜியன் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் ஓல்ட் கான்கார்டியன் கிரிக்கெட் கிளப்பிற்காக ஜுனைத் நேற்று முன்தினம் ஆடினார்.

காலை முழுவதும் பீல்டிங்கில் ஈடுபட்ட பின்னர், பிற்பகல் 4 மணிக்கு பேட்டிங் செய்தார் ஜுனைத். அப்போது 40 டிகிரி வெயில் அனல் பறந்த நிலையில், சிறிது நேரத்தில் அவர் சுருண்டு விழுந்தார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் ஆஸி கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அடிலெய்ட் கிரிக்கெட் சங்க விதிகள்படி, 42 டிகிரி செல்சியசுக்கு அதிகமாக வெப்பம் இருந்தால் போட்டி நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement