தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆக. 22ல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்: சித்தராமையா வழக்கை எதிர்கொள்ள ஆலோசனை

பெங்களூரு: முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மைசூரு மாநகர வளர்ச்சிக் குழுமம்(மூடா) மாற்று நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதுதொடர்பாக முதல்வரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இவ்விவகாரத்தில் முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் கடந்த சனிக்கிழமை ஒப்புதல் அளித்தார். இந்த வழக்கை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ள முதல்வர் சித்தராமையாவும் காங்கிரஸ் கட்சியும் தயாராகி வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக ஆலோசிக்க காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சி கூட்டம் நடத்தப்படவிருப்பதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Advertisement

முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மூடா விவகாரம் குறித்து ஆலோசிக்க ஆகஸ்ட் 22ம் தேதி காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சிக் கூட்டம் நடத்தப்படுகிறது. விதான சவுதாவில் இக்கூட்டம் நடக்கிறது. மூடா வழக்கை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்த்து போராடுவதற்கான வியூகம் அந்த கூட்டத்தில் வகுக்கப்படும்.இந்நிலையில் வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்த மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி மற்றும் கபில் சிபல் ஆகியோர் இன்று பெங்களூரு வருகின்றனர்.

 

Advertisement

Related News