தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அட்டர்னி ஜெனரல் பதவி காலம் 2 ஆண்டு நீட்டிப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: இந்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் முதன்மை வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் ஆவர். கடந்த 2022ம் ஆண்டு முதல் இந்திய அரசின் அட்டர்னி ஜெனரலாக வெங்கடரமணி, அரசியலமைப்பின் 76வது பிரிவின் கீழ் குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டார். கடந்த 1950ல் புதுவையில் பிறந்த வெங்கட்ராமணி 1977ல் தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து தனது பணியை தொடங்கினார். இதில் முன்னாள் அட்டார்னி ஜெனரலாக இருந்த கே.கே.வேணுகோபால் பதவிக்காலம் கடந்த 2022ம் ஆண்டு நிறைவடைந்த போது வெங்கட்ரமணி அட்டர்னி ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டார்.

Advertisement

இதைத்தொடர்ந்து இவரின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 30ம் தேதியுடன் நிறைவடைய இருந்த சூழலில், மேலும் 2 ஆண்டுகள் பதவி காலத்தை நீட்டித்து ஒன்றிய சட்டத்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் இரண்டு ஆண்டுகால பதவி நீட்டிப்பு அமலுக்கு வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. வரும் 2027 செப்டம்பர் 30 வரை ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரலாக வெங்கடரமணி பதவி வகிப்பார்.

Advertisement

Related News