தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி எடுத்து திருட முயற்சி: ஆசாமி கைது

திருமலை: சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே சடலத்தை தோண்டி எடுத்து திருட முயன்ற ஆசாமியை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளியை சேர்ந்த சங்கரா என்பவரின் மகன் திலீப் (22). இவர் உடல்நலக்குறைவால் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இறந்தார். இதனால் திலீப் உடல் வீட்டிற்கு கொண்டு வந்து உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலிக்கு பிறகு சனிக்கிழமை மாலை அங்கிசெட்டிபள்ளி சாலையில் உள்ள மயானத்திற்கு கொண்டு சென்று இறுதி சடங்குகள் செய்து அடக்கம் செய்தனர்.

Advertisement

இந்நிலையில் மறுநாள் (ஞாயிறு) இரவு சுடுகாட்டில் ஒரு மர்ம நபர் சுற்றித்திரிந்துள்ளார். பின்னர் திலீப் அடக்கம் செய்யப்பட்டிருந்த குழியை அந்த மர்ம நபர் தோண்டி சடலத்தை வெளியே எடுத்துள்ளார். அப்போது அங்கிருந்த சிலர் இதைப்பார்த்து, அந்த நபரை பிடித்து வைத்தனர். பின்னர் போலீசாருக்கும் இறந்தவரின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையறிந்த போலீசாரும், உறவினர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த அந்த நபரிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த கோவிந்த் என்பதும், சடலத்தை திருடிச்செல்ல முயன்றதும் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிந்த்தை கைது செய்தனர். சடலத்தை திருட முயன்றது ஏன்? ஏதாவது மாந்த்ரீக பூஜை செய்வதற்கா? அல்லது வேறு என்ன காரணம்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News