தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெமிலி அருகே நள்ளிரவு துணிகரம் டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி: போலீசாரை கண்டதும் ‘எஸ்கேப்’

நெமிலி: நெமிலி அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மர்ம ஆசாமிகள் கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது போலீசார் ரோந்து சென்றதால் தப்பியோடிவிட்டனர். இதனால் மதுபானம் தப்பியது. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் இருந்து பனப்பாக்கம் செல்லும் சாலையில் விவசாய நிலத்தையொட்டி டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இங்கு வழக்கம்போல் நேற்று விற்பனையை முடித்து விட்டு விற்பனையாளர் கடையை பூட்டிக்கொண்டு சென்றுவிட்டார். இந்நிலையில் நள்ளிரவில் நெமிலி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடை நின்றிருந்த சிலர், போலீசாரை கண்டதும் தப்பிேயாடிவிட்டனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், டாஸ்மாக் கடை அருகே சென்று பார்த்தனர்.
Advertisement

அங்கு கடை அருகே பொருத்தப்பட்டிருந்த கேமரா வளைத்து திருப்பி வைக்கப்பட்டிருந்து. அங்கிருந்த மின்விளக்கு உடைக்கப்பட்டிருந்தது. வெளிப்புற இரும்பு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் மர்ம ஆசாமிகள் டாஸ்மாக் கடையில் திருடுவதற்காக வந்து கேமராவை திருப்பி மின்விளக்கை உடைத்து இரும்பு கேட்டின் பூட்டு உடைத்து திருட முயன்றுள்ளனர். அப்போது, போலீசார் ரோந்து வந்ததால் தப்பியோடிவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Advertisement

Related News