தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த பள்ளி சிறுவனை கடத்த முயற்சி: போலீசில் தந்தை புகார்

Advertisement

பெரம்பூர்: பெரம்பூர் எஸ்.எஸ்.வி. கோயில் முதல் தெருவை சேர்ந்தவர் சவுகத் அலி (50), ராயப்பேட்டையில் இருசக்கர வாகன மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். புளியந்தோப்பில் உள்ள தனியார் பள்ளியில் மகன் முகமது இத்தியாஸ் 2ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சிறுவன், கடந்த 30ம் தேதி காலை 10 மணிக்கு, தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சிறுவனை வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றி உள்ளனர். அப்போது அருகில் இருந்த மூதாட்டி முருகேஸ்வரி, நீங்கள் யார், ஏன் சிறுவனை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றுகிறீர்கள் எனக் கேட்டபோது, அவர்கள் சிறுவனை விட்டுவிட்டு வேகமாக அங்கிருந்து சென்றுள்ளனர். இந்த தகவலை மூதாட்டி முருகேஸ்வரி சவுகத் அலியிடம் கூறியுள்ளார். இதுபற்றி நேற்று முன்தினம் மாலை சவுகத் அலி செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், எனது மகனை கடத்த முயன்ற நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News