ஏடிஎம் அறையில் உள்ள ஏ.சி. மின்சாரம் பாய்ந்து முதியவர் பலி
Advertisement
அப்போது அங்கிருந்த ஏசி இயந்திரத்தின் பேன் மீது கைவைத்ததால் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார். அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement