தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மும்பைக்கு மிரட்டல்: உபியை சேர்ந்த ஜோதிடர் கைது

நொய்டா: மும்பையில் 400 கிலோ எடையுள்ள ஆர்டிஎக்ஸ் வெடிபொருளுடன் 14 தீவிரவாதிகள் . 34 வாகனங்களை கொண்டு குண்டுவெடிப்புகளை நடத்த உள்ளனர் என்றுபோனில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மிரட்டல் செய்தி உபி மாநிலம் நொய்டாவில் இருந்து வந்ததை கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து செக்டார் 113 போலீசார் நடவடிக்கை எடுத்து அஸ்வினி குமாரை(54) கைது செய்தனர்.

Advertisement

ஜோதிடம் மற்றும் வாஸ்து நிபுணரான குமாரை மும்பை போலீசாரிடம் ஒப்படைத்தனர். நண்பரை பழிவாங்குவதற்கு போலி வெடிகுண்டு மிரட்டல் செய்தி அனுப்பியதை ஒப்பு கொண்டார்.

Advertisement

Related News