தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அசாமில் வாக்காளர் திருத்த பணி வாக்காளர் பட்டியலில் விலங்குகள் படங்களை அகற்ற வேண்டும்: தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: அசாமில் வாக்காளர் பட்டியலில் மனிதர்கள் அல்லாத படங்களை அகற்றுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில், 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடந்து வருகிறது. அசாமில் அடுத்தாண்டு பேரவை தேர்தல் நடக்க உள்ளது. அசாமில் உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான பணிகள் நடந்து வருகிறது.

Advertisement

இதனால் மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிகளை நடத்தவில்லை. அதற்கு பதிலாக சிறப்பு வாக்காளர் திருத்த பணி மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, கடந்த 17ம் தேதி அசாமில் சிறப்பு வாக்காளர் திருத்த பணி தொடங்கப்பட்டுள்ளது.

பீகாரில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்த பணியின் போது வாக்காளர் பட்டியலில் நாய்,பூனை போன்ற விலங்குகளின் படங்கள் வைக்கப்பட்டிருந்தது. இது போன்ற நிலைமையை தவிர்ப்பதற்கு வாக்காளர் பட்டியலில் மனிதர்கள் அல்லாத புகைப்படங்கள் இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும் என அசாம் தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Related News