தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அசாமில் பலதார மணத்திற்கு 7 ஆண்டு சிறை

கவுஹாத்தி: கவுஹாத்தியில் நடந்த விழா ஒன்றில் பேசிய அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, \”ஒருவர் தனது மனைவியை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்யலாமல் வேறோரு பெண்ணை மணந்தால், அவரது மதத்தை பொருட்படுத்தாமல் அவருக்கு 7 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க சட்டம் இயற்றப்படும். இதற்கான மசோதா குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நவம்பர் 25ம் தேதி சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும்.எந்த விலை கொடுத்தும் பெண்களின் கண்ணியத்தை காப்போம். குற்றம்சாட்டப்பட்டவர் தனது மதம் அதனைஅனுமதிக்கிறது என்று கூறலாம் ஆனால் பாஜ அரசு ஒருபோதும் பலதார மணத்தை அனுமதிக்காது\\” என்றார்.

Advertisement

Advertisement