தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அசாம்: வங்கதேச ஊடுருவல்காரர்கள் 4 பேர் கைது

Advertisement

கவுகாத்தி: அசாமில் வங்கதேச ஊடுருவல்காரர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் அந்த நாட்டு பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிடுகையில்,வங்கதேசத்தில் கலவரம் ஏற்பட்ட பிறகு, நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 112 பேர் கைது செய்யப்பட்டு அவர்களின் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த நிலையில், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அந்த நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News