தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அசாமில் 18வயதுக்கு மேற்பட்டோர் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க ஒரு மாதம் அவகாசம்

கவுஹாத்தி: அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் சர்மா, ‘‘18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆதார் அட்டையை இதுவரை பெறவில்லை என்றால் விண்ணப்பிப்பதற்கு ஒரு மாதம் மட்டுமே அவகாசம் வழங்கப்படும். அக்டோபர் முதல் 18வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் முறை ஆதார் கார்டு வழங்கப்படாது.

Advertisement

எனினும் தேயிலை தோட்ட பழங்குடியினர், 18வயதுக்கு மேற்பட்ட எஸ்சி, எஸ்டி மக்கள் அடுத்த ஒரு ஆண்டுக்கு தொடர்ந்து ஆதார் அட்டைகளை பெறுவார்கள். குடிமக்களின் அடையாளங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக ஆதார் அட்டையை கட்டுப்படுத்தும் முடிவு பார்க்கப்படுகின்றது. கடந்த ஒரு ஆண்டில் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோத குடியேற்றம் குறித்த கவலையை நிவர்த்தி செய்வதில் அரசு கவனம் செலுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

Advertisement