தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆசிய கோப்பை ஆண்கள் டி20 இந்தியா-பாக். போட்டியை ரத்து செய்யக்கோரி மனு: விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி தொடரில் குதியாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி வரும் 14ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இந்த போட்டியை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி சட்டக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் உச்ச நீதிமன்றததில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், “சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே போட்டி நடத்தப்படுவது நம் நாட்டின் கண்ணியத்தையும், பொது உணர்வையும் சீர்குலைக்கிறது. எனவே இந்தியா பாகிஸ்தான் இடையே வரும் 14ம் தேதி நடைபெறவுள்ள போட்டியை ரத்து செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளனர். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேற்று மறுப்பு தெரிவித்தனர்.

Advertisement

Advertisement