அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் லேசான நிலநடுக்கம்
07:39 AM Sep 22, 2025 IST
இட்டாநகர்: அருணாச்சலப்பிரதேச மாநிலம் அப்பர் சியாங் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.2ஆக பதிவாகியுள்ளது.
Advertisement
Advertisement