தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆறுமுகநேரியில் பயங்கரம் கோயில் வளாகத்தில் பூசாரி வெட்டிக்கொலை

ஆறுமுகநேரி: ஆறுமுகநேரி கோயில் வளாகத்தில் பூசாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பெருமாள்புரத்தை சேர்ந்தவர் முருகேசன் (54). இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகள், 2 மகன்களும் உள்ளனர். முருகேசன் சுடலைமாடசுவாமி கோயிலில் பூசாரியாக இருந்து வந்தார். நேற்று மதியம் முருகேசன்வீட்டில் உணவு சாப்பிட்டு கோயில் வளாகத்தில் உறங்கியுள்ளார்.

Advertisement

அப்போது திடீரென கோயில் வளாகத்துக்கு வந்த மர்ம கும்பல் முருகேசனை சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே முருகேசன் ரத்த வெள்ளத்தில் இறந்தார். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  அதில் பூசாரி முருகேசன் கடந்த 2023ம் ஆண்டு சுடலை மாடசுவாமி கோயிலில் கொடை விழா நடத்தி உள்ளார். அப்போது முருகேசனுக்கும் பெருமாள்புரத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதனால் முன் விரோதம் இருந்து வந்தததாக கூறப்படுகிறது. பின்னர் கடந்த 2024ம் ஆண்டு கோயில் கொடை விழா போலீசார் பாதுகாப்புடன் நடத்துள்ளது. இந்த ஆண்டு இரு தரப்பினரிடையே பிரச்னை இருந்து வந்துள்ளதால் கடந்த 2 மாதங்களுக்கு முன் நடைபெற வேண்டிய கோயில் கொடை விழா நடக்கவில்லை. எனவே இந்த முன் விரோதம் காரணமாக அந்த தரப்பு கும்பல் முருகேசனை கொலை செய்திருக்கலாமா?. அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement