தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

‘ஆணவம் உண்மையை மறைக்கும்’எடப்பாடியை சாடிய செங்கோட்டையன்

 

Advertisement

கோபி: தமிழக வெற்றி கழகத்தின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்பு பொதுச்செயலாளருமான செங்கோட்டையன் கோபி அருகே கரட்டூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று அம்பேத்கரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் தவெக சார்பில் அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. ஆணவம் என்பது உண்மையை மறைக்கும், கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடாது’ என்றார். இதை யாரை குறிப்பிட்டு சொல்கிறீர்கள் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் பதில் சொல்லாமல் எழுந்து புறப்பட்டார்.

தொடர்ந்து, நீங்கள் எடுத்திருக்கும் முடிவு அவசரப்பட்டு எடுத்த முடிவு என சசிகலா கூறியுள்ளாரே என கேட்டதற்கும் பதில் அளிக்க மறுத்துவிட்டார். 50 ஆண்டுகளாக கட்சியில் பணியாற்றிய தன்னை எடப்பாடி நீக்கிவிட்டு, அவரை பற்றி பேச எதுவும் இல்லை என பேட்டி அளித்ததற்குதான் ‘ஆணவம் உண்மையை மறைக்கும்’ என்று செங்கோட்டையன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, பாஜ பிரசார பிரிவு மாவட்ட தலைவர் காந்த் ஈஸ்வரன் மற்றும் அதிமுகவை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.

* நடிகர் சந்திப்பு

செங்கோட்டையனை திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகர் ஜீவா ரவி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இன்று மரியாதை நிமித்தமாக செங்கோட்டையனை சந்திக்க வந்தேன். தவெகவில் இணைவது விரைவில் நடைபெறும்’ என்றார்.

Advertisement