தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஜார்க்கண்டில் வங்கதேசத்தை சேர்ந்த 2 பேர் கைது

ராஞ்சி: வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக ஊடுருவியது தொடர்பான பணமோசடி வழக்கில் அந்நாட்டை சேர்ந்த இரண்டு பேர் உட்பட 3 பேர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்திற்குள் சட்டவிரோதமாக வங்கதேசத்தை சேர்ந்த பெண்கள் ஊடுருவியது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது போலி ஆதார் அட்டைகள், போலி பாஸ்போர்ட், ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்தில் இருந்து வங்கதேசத்தை சேர்ந்த ரோனி மண்டல்,சமீர் சவுத்ரி மற்றும் இந்தியாவை சேர்ந்த பிந்து ஹல்தார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்தியாவில் சட்டவிரோத ஆள்கடத்தலுக்கு உதவியதற்காக மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.