தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பதுங்கு குழியில் புகுந்து ராணுவம் தாக்குதல் 17 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: பாகிஸ்தானில் பயங்கரம்

 

Advertisement

பெஷாவர்: பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில், 17 தெஹ்ரீக்-இ-தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினரின் செயல்பாடுகள் மீண்டும் அதிகரித்துள்ளன. இந்த தீவிரவாத அமைப்பை ஒடுக்கும் முயற்சியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தேரா இஸ்மாயில் கான் பகுதியில் நடத்தப்பட்ட உளவு அடிப்படையிலான தாக்குதலில் 13 டி.டி.பி. தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள கரக் மாவட்டத்தில், தீவிரவாதிகளின் பதுங்கு குழி ஒன்றில் நேற்று பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் அதிரடித் தாக்குதல் நடத்தினர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை மூண்டது. இந்தத் தாக்குதலில் 17 தெஹ்ரீக்-இ-தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து பிராந்திய காவல்துறைத் தலைவர் ஷெபாஸ் இலாஹி கூறுகையில், ‘இந்தத் துப்பாக்கிச் சண்டையில் மூன்று காவல்துறை அதிகாரிகளும் காயமடைந்தனர்’ என்று உறுதிப்படுத்தினார். மேலும், கொல்லப்பட்ட தீவிரவாதிகளை ‘க்வாரிஜ்’ என்றழைக்கப்படும் பிரிவினர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Related News