தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

யார் உண்மையான இந்தியர், யார் இல்லை என்பதை தீர்மானிப்பது நீதித்துறையின் வேலை அல்ல: பிரியங்கா காந்தி

டெல்லி: யார் உண்மையான இந்தியர், யார் இல்லை என்பதை தீர்மானிப்பது நீதித்துறையின் வேலை அல்ல என மக்களவை எம்.பி பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்திக்கு எதிராக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேற்று கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான பிரியங்கா காந்தி பேசுகையில், நீதித்துறையின் மீது முழு மரியாதையுடன் இதைச் சொல்கிறேன்.யார் உண்மையான இந்தியர், யார் இல்லை என்பதை தீர்மானிப்பது நீதித்துறையின் அல்லது எந்த நீதிபதியின் வேலையும் அல்ல.

ராகுல் காந்தி எப்போதும் ராணுவத்தையும் நமது வீரர்களையும் மதித்து வந்துள்ளார். அவருக்கு எப்போதும் ராணுவத்தின் மீது மரியாதை உண்டு.எதிர்க்கட்சித் தலைவராக, அரசாங்கத்திடம் கேள்விகள் கேட்பது அவரது பொறுப்பு, ஆனால் அரசாங்கம் பதிலளிக்க விரும்பாதபோது, அது இதுபோன்ற தந்திரோபாயங்களைக் கையாளுகிறது. நாடாளுமன்றத்தை நடத்தக்கூட முடியாத அளவுக்கு அரசாங்கம் பலவீனமாக உள்ளதா? முழு எதிர்க்கட்சியும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரும் போது, அரசு ஏன் SIR குறித்து விவாதம் நடத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

Related News