தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஜாமினை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட் கிளை மனு: சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைதான தனக்கும் ஜாமின் வழங்க உத்தரவிடக் கோரி ஆற்காடு சுரேஷின் மனைவி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சிபிஜ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதால் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என மனு. 12 பேரின் ஜாமினை ரத்து செய்யக் கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி தாக்கல் செய்த வழக்கில் ஐகோர்ட்டில் போலீஸ் பதில் அளித்தார். இந்த குற்றச்சாட்டு பதிவு வரை வந்துள்ள நிலையில் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த 3 மனுக்களையும் ஒன்றாக சேர்த்து விசாரிப்பதாகக் கூறி டிசம்பர் 3க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Advertisement

Advertisement