தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அர்ஜென்டினா கால்பந்தாட்ட ஜாம்பவான் கேரளா வருகிறார் மெஸ்ஸி: நவம்பரில் நடக்கும் போட்டியில் பங்கேற்பு

பியனஸ் அயர்ஸ்: ஃபிபா சர்வதேச ஃப்ரெண்ட்லி கால்பந்தாட்ட போட்டியில், கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணியும், கேரளா அணியும், வரும் நவம்பரில் மோதவுள்ளன. அர்ஜென்டினா தேசிய கால்பந்தாட்ட அணிக்கு, கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

Advertisement

இந்நிலையில், அர்ஜென்டினா கால்பந்தாட்ட தேசிய அணி, கேரளாவில், வரும் நவம்பரில் நடக்கும் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாட உள்ளதாக, அர்ஜென்டினா கால்பந்தாட்ட சங்கம் (ஏஎப்ஏ) நேற்று முறைப்படி அறிவித்துள்ளது. தவிர, அங்கோலா, லுவாண்டா ஆகிய நாடுகளிலும் இரு நட்பு ரீதியிலான போட்டிகளில் அர்ஜென்டினா தேசிய அணி பங்கேற்கும் என ஏஎப்ஏ அறிவித்துள்ளது. இந்தியாவில் கேரளா, மேற்கு வங்க மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான கால்பந்தாட்ட ரசிகர்கள் உள்ளனர்.

கேரளாவில் கால்பந்தாட்டத்தை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் மெஸ்ஸி தலைமையிலான கால்பந்தாட்ட அணியை கேரளாவுக்கு வரவழைக்க, அம்மாநில விளையாட்டு துறை தீவிரம் காட்டி வந்தது. அந்த முயற்சிகளுக்கு பலன் அளிக்கும் வகையில், தற்போது கேரளாவில் கால்பந்தாட்ட போட்டியில் ஆட உள்ளதாக அர்ஜென்டினா கால்பந்தாட்ட சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது, கேரள கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement