தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆரணி அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்பு தானம்: அரசு சார்பில் மரியாதை

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த இளைஞரின் உடலுக்கு சார் ஆட்சியர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணியை சேர்ந்த பொறியாளர் தனுஷ்நாத் (26) புதுவாயல் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் ரயில் சக்கரம் தயாரிப்பு தொழிற்சாலை கட்டுமான பணிகளில் பணியாற்றி வந்தார். கடந்த 7ஆம் தேதி சுமார் 15அடி உயரத்தில் பணியில் இருந்த போது தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement

அங்கு சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆரணியில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தனுஷ்நாத் உடலுக்கு பொன்னேரி சார் ஆட்சியர் ரவிக்குமார், பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம் ஆகியோர் மலர் வளையம் வைத்து அரசு சார்பில் மரியாதை செலுத்தினர்.

Advertisement

Related News