ஆரணியில் தொடர் கனமழை காரணமாக கமண்டல நாகநதியில் வெள்ளப்பெருக்கு!!
திருவண்ணாமலை: ஆரணியில் தொடர் கனமழை காரணமாக கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆரணியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் ஜமுனாமரத்தூர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. படவேடு, சந்தவாசல், கண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement