தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரக்கன்கோட்டை வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாப பலி

கோபி: கோவை தனியார் கல்லூரி 2ம் ஆண்டு மாணவர்கள் சக்தி நிகேசன்(19), சிபிராஜ்(19), ரிஷிகுமார்(19), ஜெயஹரீஸ்(19), வினோத்குமார்(18) ஆகியோர் கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு ரிஷிகுமாரின் காரில் கோவையில் இருந்து பவானிசாகர் வழியாக கொடிவேரி அணைக்கு நேற்று வந்துள்ளனர். அங்கு குளித்துவிட்டு யூ டியூப்பில் தொட்டி பாலம் குறித்த வீடியோவை பார்த்து அரக்கன்கோட்டை வாய்க்காலுக்கு சென்று குளித்துள்ளனர். அப்போது சக்தி நிகேசனும், சிபிராஜூம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு பலியாகினர்.

Advertisement

Advertisement