தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட முடியாது: அமைச்சர் துரைமுருகன் உறுதி

வேலூர்: தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முடியாது என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார். தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னையில் இருந்து நேற்று காட்பாடி வந்தார். அப்போது கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை தமிழக அரசு விட்டுக்கொடுப்பதாக வைக்கப்படும் விமர்சனம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

Advertisement

அதற்கு அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், ‘பைத்தியக்காரத்தனமாக பேசுபவர்களுக்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது. எப்பேர்ப்பட்ட அல்லது யார் முயற்சியாக இருந்தாலும், சுப்ரீம் கோர்ட் அல்லது ஆணையமாக இருந்தாலுமே கூட தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முடியாது என ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். பிறகு அதை பற்றி திரும்ப திரும்ப பேசுவது ஏன்?’ என்றார்.

Advertisement

Related News