தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான பிரிட்டிஷ் துணை தூதராக ஹலிமா ஹாலண்ட் நியமனம்
Advertisement
இதுதவிர, பயங்கரவாத எதிர்ப்பு துறை தலைவராகவும் இருந்துள்ளார். சென்னை பிரிட்டிஷ் தூதரகத்தின் 27வது துணை தூதராக பொறுப்பேற்றுள்ள ஹாலண்ட் கூறுகையில் ‘‘தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இங்கிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமின்றி, இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான கலாச்சாரம், வணிகம் மற்றும் வர்த்தக உறவை வலுப்படுத்துவேன்’’ என்றார். மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான பிரிட்டிஷ் துணை தூதராக பெண் ஒருவரை நியமித்துள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement