தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இரவுநேர பாராக செயல்படும் அவலம் சமூக விரோதிகளின் பிடியில் அரசு பேருந்துகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Advertisement

தவளக்குப்பம்: புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் அரசு படகு குழாமில் 7 ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிற்கும் சுற்றுலா சொகுசு பேருந்து சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளது. புதுச்சேரி அரசு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் இரண்டு சுற்றுலா சொகுசு மினி பேருந்துகள் நோணாங்குப்பம் அரசு படகு குழாமில் உள்ள கார் பார்க்கிங் இடத்தில் கடந்த 7 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஏசி, புஸ்பேக் சீட் என அதி நவீன வசதிகள் கொண்ட இந்த மினி பேருந்து சுற்றுலா பயணிகள் பதிவு செய்வதன் அடிப்படையில் கேரளா, ஆந்திரா (திருப்பதி), கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று வந்தது.இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பேருந்து, இயக்கப்படாமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பேருந்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. பேருந்துகள் முழுவதும் மது பாட்டில்கள் மற்றும் காண்டம் பாக்கெட்டுகள் நிறைந்து காணப்படுகிறது.

வெளி மாநில சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் இடத்தில், புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழக பேருந்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே புதுச்சேரி அரசு பராமரிப்பின்றி பழுதாகியுள்ள 2 பேருந்துகளையும் அந்த இடத்தில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அதோடு சமூக விரோதிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement