தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேறு தேதிக்கு டிக்கெட் மாற்றித் தராததால் லண்டன் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள கொண்டோட்டி பகுதியை சேர்ந்தவர் சுகைப் (29). இவர் குடும்பத்துடன் லண்டனில் தங்கியுள்ளார். அண்மையில் இவர் குடும்பத்தினருடன் லண்டனில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் கேரளாவுக்கு வந்திருந்தார். அப்போது இவரது மகளுக்கு விமானத்தில் வைத்து உணவு ஒவ்வாமை ஏற்பட்டது. இதனால், லண்டன் திரும்புவதற்கு 25ம் தேதிக்கு(நேற்று) பதிலாக வேறொரு நாளுக்கு டிக்கெட்டை மாற்ற சுகைப் விடுத்த கோரிக்கையை ஏர் இந்தியா நிராகரித்தது. இதையடுத்து, அவர் போனில் லண்டன் விமானத்தில் குண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்தார். விசாரணைக்கு பின் போலீசார் அவரை கைது செய்தனர்.
Advertisement

Advertisement