தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அண்ணாமலை ரசிகர் மன்றத்திற்கு ஆட்சேர்ப்பு ஆண்டிபட்டியில் பாஜவினர் போஸ்டர்

ஆண்டிபட்டி: தமிழகத்தின் பாஜ மாநில தலைவராக அண்ணாமலை இருந்தார். அதன் பின்னர் அக்கட்சியின் தேசிய தலைமை, நயினார் நாகேந்திரனை மாநிலத் தலைவராக நியமித்தது. அதன் பிறகு கட்சியில் முக்கியத்துவம் இல்லாததால் அண்ணாமலை தனிக் கட்சி தொடங்கப் போவதாகவும் கூறப்பட்டது. இந்த சூழலில், சேலம் மற்றும் நெல்லையில் அண்ணாமலைக்கு ஆதரவாக ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது. இந்நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டியின் பல்வேறு இடங்களில், அண்ணாமலை பெயரில் அக்கட்சி தொண்டர்கள், ‘‘ரசிகர்கள் சமூக சேவை நற்பணி மன்றம்’’ என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில் மன்றத்தில் உறுப்பினராக சேர்வதற்கு அழைப்பும் விடுத்து அதற்கான மொபைல் நம்பரும் கொடுத்துள்ளனர். இதுகுறித்து பாஜ நிர்வாகிகளிடம் கேட்டபோது, அண்ணாமலை மீதுள்ள தனிப்பட்ட விருப்பத்தால் இந்த மன்றத்தை துவக்கி உள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Related News