தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அண்ணாமலையிடம் சீட்டு வாங்கி பாஜக தலைமையை ஏற்கணும்னா நாண்டுக்கிட்டு செத்துவிடுவோம்: செல்லூர் ராஜூ

வாடிப்பட்டி: அண்ணாமலையிடம் சீட்டு வாங்கி பாஜக தலைமையை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டால், நாண்டுக்கிட்டு (தூக்குபோட்டு) செத்துவிடுவோம் என அதிமுக மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ ஆவேசமாக கூறினார். மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே, பரவை கிராமத்தில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நேற்றிரவு நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான். அவரை எனக்கு எப்பவுமே பிடிக்காது, அவர் ஒரு தறுதலை.
Advertisement

நாங்கள் ஏதோ அவரிடம் கூட்டணிக்கு சென்ற மாதிரி பேசுகிறார். இனி அதிமுக தலைமைக்கு நாங்கள் விரும்பவில்லை என்கிறார். அண்ணாமலையிடம் சீட்டு வாங்கி பாஜக தலைமை ஏற்க வேண்டிய நிலை வந்தால், நாங்கள் நாண்டுக்கிட்டு (தூக்கிட்டு) செத்து விடுவோம். அண்ணாமலைக்கு என்ன தகுதி உள்ளது. 70 ஆண்டு கால திராவிட ஆட்சியை குறை கூறுகிறார். மத்தியில் ஆளுகின்ற மமதையில் வாய்க்கொழுப்புடன் அண்ணாமலை பேசுகிறார். இப்படி பேசி பேசியே மத்தியில் தனிப்பெருமான்மையுடன் இருந்த பாரதிய ஜனதா தற்போது மைனாரிட்டி அரசாக மாறியுள்ளது. இதற்கு காரணம் அண்ணாமலை போன்ற தலைவர்கள் தான். இவ்வாறு அவர் ஆவேசமாக பேசினார்.

Advertisement

Related News