தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அண்ணா பிறந்தநாள் காஞ்சிபுரத்தில் முப்பெரும் விழா: மல்லை சத்யா ஏற்பாடு

சென்னை: மதிமுக முன்னாள் துணை பொது செயலாளர் மல்லை சத்யா ஏற்பாட்டில் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா, திராவிட ரத்னா விருது வழங்கும் விழா, திராவிட இயக்கம் உதயமான திருநாள் ஆகிய முப்பெரும் விழா காஞ்சிபுரத்தில் இன்று நடக்கிறது.

Advertisement

இதில் முன்னாள் எம்எல்ஏ திருப்பூர் சு.துரைசாமி, பேச்சாளர் நாஞ்சில் சம்பத், திருவள்ளூர் மாவட்டம் முன்னாள் செயலாளர் செங்குட்டுவன், புலவர் செவ்வந்தியப்பன், அழகு சுந்தரம், பக்ரைன் நாட்டைச் சார்ந்த வல்லம் பஷீர், இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த விசாகன், வாசுகி பெரியார்தாசன் ஆகியோர் திராவிடர் ரத்னா விருது விருது பெறுகிறார்கள். முடிவில் மல்லை சத்யா நிறைவு உரை ஆற்றுகிறார்.

Advertisement